14/07/2017

பணம் பெற்றுக் கொண்டு சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்படுகின்றது, சிறைதுறை DIG ரூபா பரபரப்பு புகார்...


கர்நாடக சிறைதுறை DIG ரூபா இது குறித்து எழுதிய கடிதத்தில் உயர் அதிகாரிகள் 2 கோடி பணம் பெற்றுக் கொண்டு சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்து வருகின்றனர். இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது உரிய முறையில் இதை அரசு விசாரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சிறை துறை DG சத்தியநாராணய ராவ் இதை மறுத்துள்ளர். மேலும் அவர் கூறுவது உண்மை எனில் ஆதாரத்தை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.