01/07/2017

குட்கா குறித்து என் மீது தவறான கருத்துக்கள் காழ்ப்புணர்ச்சியால் திட்டமிட்டு பரப்பப்படுகின்றது - அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை...


ஆதாரமற்ற குற்றச்சாட்டு என் மீது வேண்டுமென்றே வைக்கப்படுகின்றது எனக்கு மடியில் கனமில்லை எனவே, வழியில் பயமில்லை. இந்த பிரச்சினையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.