27/07/2017

சென்னை டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு பேனர் , மதுரையை சேர்ந்த செந்தில் முருகன் கைது...



குட்கா தொடர்பான குற்றச்சாட்டில் டிஜிபிக்கு எதிராக தான் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி டிஜிபி ராஜேந்திரன் அவர்களை விமர்சித்து சென்னை டிஜிபி அலுவலகத்தில் மதுரையை சேர்ந்த செந்தில் முருகன் என்பவர் இன்று பேனர் வைத்தார், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து செந்தில் முருகன் கைது செய்யப்பட்டார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.