27/07/2017

இதே போல் திருக்குறளை திருவள்ளுவர் எழுதவில்லை என்று படத்துடன் நூல் எழுதுவார்கள்...


ஏற்கனவே கல்லணையை கரிகாலன் கட்டவில்லை என்று நூல் புனைந்து ஆக்ஸ்ஃபோர்டு அனுப்பியாச்சு,

இதே போல் மற்ற மாநிலங்களில் போய்ட்டு அவர்களுக்கு எதிராக இது போல் எழுதினால் சும்மா விடுவார்களா?

இல்லை உயிரோடு தான் விடுவார்களா?

தான் பிறந்த தாய் மொழியைப் பற்றி உண்மையை அறியாத பிழைப்புவாதிகள் இப்படி விருந்தாளியாக வந்து தங்கிக் கற்றுக் கொண்ட தமிழ் மொழியைப் பற்றி வரலாற்றை சொல்கிறானாம்..

அடேய்... முதலில் உன் வீட்டை பாருடா... அப்புறம் பக்கத்து வீட்டை பற்றிப் பார்ப்போம்..

ஆனால் தன் உண்மை வரலாற்றை திரித்து எழுதினாலும் கண்டுக் கொள்ளாமல் இருக்கும் ஒரே சூடு சூரனை இல்லாத இனம் தமிழகத்திலுள்ள தமிழினம்  மட்டுமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.