25/07/2017

திருமுருகன் காந்தி, வளர்மதி, இப்போ இணையத்தில் கீழே உள்ள பதிவு போட்டதிற்காக குபேரன்...


இது ரொம்ப மோசமான நிலைக்கு தமிழகம் போவதற்கான குறியீடு.

போராடவே கூடாது என்கிறபோது சர்வாதிகாரம் ஏற்கனவே இங்கே வந்து விட்டது என்பதற்கு வேறென்ன சாட்சி வேணும்?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.