25/07/2017

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை என்னும் ஏவல்துறை கொலைவெறித் தாக்குதல் - கைது...



நெடுவாசல் - கதிராமங்கலம் விவசாயிகளுக்காக மாணவர்கள்  போராடுவது குற்றமா?

சோறுபோடும் விவசாயிகளுக்காக தொடர்ந்து போராடுவோம் என்றும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 35 பேரை இடைநீக்கம் செய்ததை வாபஸ் வாங்கு என இன்று வகுப்பை புறக்கணித்து போராடிய மாணவர்கள் மீது போலீசார் கொலை வெறித்தாக்குதலை நடத்தி கைது செய்துள்ளனர்.

இடைநீக்கம் செய்த மாணவர்களை கல்லூரியில் சேர்க்கவும் -  கைது செய்தவர்களை விடுவிக்கவும், விவசாயிகளுக்காக தொடர்ந்து போராடவும், மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள் என அனைவரும் ஒன்று திரளவேண்டிய முக்கியமான தருணம் இது....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.