15/07/2017

சசிகலா சிறை குறித்து குற்றச்சாட்டு எழுப்பிய டிஐஜி ரூபாவிற்கு ஷோகாஸ் நோட்டிஸ் அனுப்பிய கர்நாடக அரசு...


தவறு நடந்தால் அதை அரசிடமோ அல்லது உயர் அதிகாரிகளிடமோ தான் தெரிவிக்க வேண்டும். மீடியா முன்பு கூற அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது...


2 கோடி பணம் வாங்கிக் கொண்டு சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதி செய்யப்படுகின்றது என DIG ரூபா குற்றச்சாட்டு வைத்திருந்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.