15/07/2017

இந்திக்காரனுக்கு இருக்கும் மொழிவெறி தமிழனுக்கு இருந்திருந்தால் தமிழ் எப்போதோ ஆட்சிமொழி ஆகியிருக்கும்...


ஏ.ஆர்.ரகுமான் இலண்டனில் நடத்திய இசைவிழாவில் தமிழ்ப்பாடல்கள் ஒலித்ததால் அரங்கத்தை விட்டு வெளியேறினர் இந்தி பேசுபவர்கள்..

இது போன்று  தமிழர்கள் இந்திப்பாடலுக்கு வெளியேறி உள்ளார்களா ? நாமும் மானம்கெட்டு இந்தி தான் வேண்டும் என்கிறோம். இந்தி பேசுபவனோ  தமிழ்ப்பாடலுக்கு கூட இடமளிப்பது இல்லை. யார் மொழி வெறியர்கள் என்பதை அம்பலப்படுத்திய ரகுமானுக்கு பாராட்டுகள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.