03/08/2017

எரிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகத்துக்கு 2000 நூல்களை உடனடியாக கொடுத்து இருக்கிறாராம் திமுக ஸ்டாலின். எல்லாம் திராவிடம் எழுதிய பொய், புரட்டு நூல்கள்...


சென்ற பிறந்த நாளில், எனக்கு மாலைகள், சால்வைகள் வேண்டாம், புத்தகங்களாக வழங்குங்கள் என்று மு.க. ஸ்டாலின் கட்டளையிட, திமுக தொண்டரடிகளும் அவருக்கு புத்தகங்களை வழங்கினார்கள்.

எல்லா நூல்களும், திராவிடம், திராவிட வரலாறு, வடுக தெலுங்க ராமசாமி நாயக்கனின் அண்ட புளுகுகள், திராவிட சோட்டா வீரமணியின் ஆகாச புளுகுகள், திராவிட அலம்பி அண்ணாத்துரை, திராவிட கொள்ளைக்காரன்  கருணாநிதி உள்ளிட்ட திராவிட தில்லாலங்கடிகள் எழுதிய நூல்கள் தான்..

இந்த திராவிட குப்பைகளை அள்ளி  எடுத்து,  திராவிட பேட்டா மு.க. ஸ்டாலின் யாழ்ப்பாண நூலகத்துக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார். இந்த நூல்களை யாழ்ப்பாண நூலகத்தார் ஏற்றுக்கொள்ளக் கூடாது.

தமிழர்களை அவமானப்படுத்தி திராவிடர்களால் புனையப்பட்ட இந்த நூல்களை எக்காரணம் கொண்டும் ஏற்கவேண்டாம்.  வந்து சேர்ந்த அளவிலேயே அவற்றை அழித்து விடவேண்டும்.

இந்த நூல்களை நூலகத்தார் ஏற்றுக் கொள்வார்களேயானால்,  யாழ்ப்பாண நூலகத்தை சிங்களவன் தான் ஒருமுறை கொளுத்தி அழித்தான் என்றால், தமிழர்களும் இன்னொருமுறை கொளுத்தி அழிக்க வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.