11/08/2017

சில நிகழ்வுகள் முடிவே தெரியாமல் நீண்டுக் கொண்டிருக்கின்றன...


ஆனாலும் ஒருநாள் அவை முடிவுகளை சந்தித்தே தீரும்.

அப்படி முடிவுகளை சந்திக்கும் போது, அதில் இருக்கும் துயரும் மகிழ்வும் சேர்ந்தே வெளிப்படும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.