28/09/2017

தனக்கு மெடிக்கல் சீட் கிடைக்கவில்லை என்றால், அனிதா, தன்னை பிவிஎஸ்சி படிக்க தயார்படுத்திக் கொண்டிருந்துள்ளார். அப்படியிருந்த சூழலில் அவர் ஏன் தற்கொலை செய்தார் என்பது மர்மமாக உள்ளது... அனிதாவிற்கு வெளியில் இருந்து ஏதோ ஒரு சக்தி அழுத்தம் கொடுத்து தற்கொலைக்கு தூண்டியுள்ளதாகவே நான் சந்தேகப்படுகிறேன்- தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் முருகன் பரபரப்பு பேட்டி...


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.