16/09/2017

தமிழ்தேசியச் சிந்தனையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்...


கடவுள் மறுப்பு என்பதன் பெயரால் நாம் நமது முன்னோர்கள் வைத்துப் போன சொத்துக்களான ஆலயங்களை ஆரியனும் திராவிடனும் கூட்டுச் சேர்ந்து பங்கு போட்டுக் கொள்வதை இனியும் அனுமதிக்கக் கூடாது.

ஆலயமொழியாக தமிழே ஓலிக்கச் செய்ய நாம் முயற்சிக்க வேண்டும்.

அதைக் கோட்டை விட்டால் தமிழர்களை இந்துத்துவா பூதம் விழுங்கிவிடும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.