16/09/2017

காவல் துறையினர் எங்கள் வீட்டை நோட்டம் இடுகின்றனர், பள்ளிக்கு செல்லும் பொழுது பின் தொடர்கின்றனர். எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த காவல்துறை முயற்சிக்கின்றனர்...


ஆனால் நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம்...

நீட்டுக்கு எதிராக நுங்கம்பாக்கம் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய செங்கொடி - வென்மனி கூட்டாக பேட்டி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.