14/10/2017

பன்னீர் செல்வம் அணியின் 12 எம்எல்ஏ க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், பன்னீர் செல்வம் அணி எம்எல்ஏ செம்மலை உச்ச நீதிமன்றத்தில் மனு.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு...


எடப்பாடி அரசிற்கு எதிராக வாக்களித்ததால் 12 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இரு அணிகள் இணையும் போது தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர் பார்த்ததாகவும் அது  கிடைக்காததால் அதிருப்பதியில் உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகின்றது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.