21/10/2017

நாகை மாவட்டம் பொறையாறு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை மேற்கூரை அதிகாலை இடிந்து விபத்து. இதுவரை 8 பேர் உயிர் இழந்துள்ளதாக தகவல்...


தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் விபத்தில் சிக்கிய மேலும் பலரை மீட்பதில் தீவிரம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.