21/10/2017

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு ஜெ வித்யாசாகர் ராவிற்கு தனது கைபட எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது...


இதில் ஜெ வின் கையெழுத்து இடம் பெற்றுள்ளது , மேலும் பெஸ்ட் விஷ்ஷஸ் என அவர் தனது கைப்பட எழுதியுள்ளார்.

இது ஜெயலலிதாவின் கையெழுத்து தானா உண்மை எனில் கடிதம் எழுதும் நிலையில் இருந்த ஜெயலலிதா கைநாட்டு வைக்கும் நிலைக்கு போனது ஏன்  என பல்வேறு கேள்விகள் இதனால் தற்போது எழுப்பப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே உள்ள சந்தேகங்களுக்கே விடை கிடைக்காத நிலையில் இந்த கடிதம் மேலும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.