03/10/2017

மனிதநேயம்..


மனிதனிடத்திலும் மனிதநேயத்தை காண்பதே அதிசயமாய் மாறிவிட்ட இக்காலத்தில்....

பார்வையற்ற இவர்களுக்கு ஒரு குரங்கு உதவி செய்வதை பார்க்கும் போது இறைவன் இன்னமும் ஏதோ ஒரு உருவத்தில் உலகில் இருந்துக் கொண்டுதான் இருக்கிறான் என்று தோன்றுகிறது..

மனிதநேயத்தை பரப்புவோம்.. அனைத்து உயிரிடத்திலும் அன்பை செலுத்துவோம்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.