10/10/2017

பாஜக பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் கடிதம் எழுதி உள்ளார்...


முதலமைச்சருக்கு  எழுதியுள்ள  கடிதத்தில், 'கெயில் குழாய் பதிப்பு திட்டத்தை எதிர்ப்புகளைச் சமாளித்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும் காலதாமதம் கூடாது ' என்றும்..

மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'கெயில் குழாய் பதிப்பு திட்டத்தை தமிழகத்தில் விரைந்து  செயல்படுத்தப்பட வேண்டியுள்ளது.

இந்த திட்டத்தால்  தமிழ்நாட்டில் ஏற்படும் எதிர்ப்புகளையும், போராட்டங்களையும் நீங்கள் மழுங்கடித்து விடுவதன் மூலம் இந்த விஷயத்தில்  தமிழக அரசுக்கு உதவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.