02/10/2017

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் சிறப்பு படையணிகளில் ஒன்றான லெப் மாலதிபடையணி போராளியும் மணலாறு கட்டளைத்தளபதி குமரன் அவர்களின் துணைவியும் படைப்பாளியுமான கு. சந்தியா அவர்கள் இந்தோனேஷயாவில் காலமானார்...


விடுதலைப்போராட்ட வரலாற்றில் போராட்ட காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து 2ஆம் லெப்ரினன் மாலதி படையணி போராளியாக இருந்து போராட்ட களங்களில் பங்கெடுத்து படைப்பாளியாகவும் தனது பணியினை செய்துள்ளார்.

இவருக்கு எமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்...

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.