02/10/2017

டுவிட்டரில் தெறித்து ஓடிய மோடி.. அப்போ நேரடி விவாதம் என்றால்?


அமெரிக்காவில் , பிரிட்டனில் இரண்டு பேர் இறந்தால் டுவிட்டரில் அதற்கு இரங்கல் தெரிவித்து தன்னை முக்கிய தலைவராக காட்டிக்கொள்ளும் திருவாளர் மோடி .. தனது அட்சியில் நடந்த ஒரு அவலத்தை பற்றி டுவிட்டரில் கருத்தை பதிந்தார் என்றால் அது மும்பை ரயில் நிலைய கோர விபத்தால் பலியான 20 அப்பாவிகளின் மரனத்தை பற்றிதான்.

ஆனால் சில நாட்களுக்கு அந்த போஸ்டை நீக்கி உள்ளார்.. காரணம் அந்த போஸ்டுக்கு மக்கள் வழங்கிய எதிர்கருத்துக்கள் தான்.. 3600 கோடிக்கு உயிரற்ற சிவாஜி சிலைக்கு செலவிடுவதில் என்ன பயன் மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள் என்று தொடர்சியான கருத்துக்களின் விளைவு அந்த போஸ்டை சைலண்டா நீக்கியுள்ளார்.

என்ன செய்ய கடந்த எட்டு ஆண்டுகளில் 16,722 போஸ்டுக்களை போட்ட மோடிக்கு இந்த ஒரு போஸ்ட் பல பாடங்களை கற்றுக்கொடுத்து விட்டது போலும்..

டுவிட்டரிலேயே தெரிந்து ஓடும் மோடி எங்கிருந்து லைவ் சோவில் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ள.. கரன் தாபர் வந்து போவாரல்லவா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.