12/10/2017

ஒரு கிருத்துவ வெறியர் வந்து நீங்கள் மக்களை பலிகொடுத்தலுக்கு மீண்டும் கொண்டு போவது தவறு என்றார்...



நான் : பாவிகளை இரட்சிக்க இயேசு தன்னை தானே பலியாக கொடுத்தார் என பைபிளிலும் வீதி வீதியாக பணம்கொடுத்து பிரச்சாரம் செய்கிறீர்களே நீங்கள் இந்த கேள்வியை கேட்கலாமா?

அவர் : எனக்கு புரியவில்லை.

நான் : நீங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் என ஏன் சொல்லுகிறீர்கள் ?

இயேசு தன்னை தானே பலி Self sacrifice கொடுத்தார் என்பது ஒரு பலிகொடுக்கும் நிகழ்வு தானே.?

ஏன் எல்லாம் வல்ல இறைவன் ஒரு சுத்தமான சிறுவயதில் இருந்து தாடியை கூட எடுக்காத (நசரேயன்) (ஏன் எனில் அப்போது கூட சவரக்கத்திகூட மேலப்பட்டு உடல் ஒச்சமாக கூடாது என்பதற்காக).

ஒரு இளைஞனை பலியாக கேட்க வேண்டும்... அவருடைய இரத்ததை கீழே எதற்காக சிந்தவிட்டே ஆகவேண்டும் என பைபிள் சொல்கிறது.

ஏன் நரபலி கொடுத்த நீங்க சொல்லுரீங்களா ஆடு சேவல் பலி கொடுக்ககூடாது என்று.

அவர் : நான் பாதிரியார்களிடம் விளக்கம் கேட்டு சொல்கிறேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.