25/11/2017

ஒபிஎஸ் இபிஎஸ் அணிக்கு 111 எம்எல்ஏக்கள் தான் ஆதரவாக உள்ளார்கள் எனத் தேர்தல் ஆணையமே இன்று கூறியுள்ளது. ஆட்சி நடத்தும் பெரும்பான்மை இல்லை என்பதை தேர்தல் ஆணையமே ஒத்துக் கொண்டுள்ளது , பிறகு எப்படி எடப்பாடி அரசு ஆட்சியை தொடர்கின்றது ? - தங்க தமிழ்ச் செல்வன் பேட்டி...


தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை இன்றைய தீர்ப்பில் தேர்தல் ஆணையம் எம்எல்ஏக்களாகவே கணக்கிட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

மத்திய அரசு நினைத்தால் எதுவும் நடக்கும் என்பதையே இது காட்டுகின்றது -  தங்க தமிழ்ச் செல்வன் பேட்டி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.