25/11/2017

அரக்கோணம் அருகே 4 பள்ளி மாணவிகள் மரணம்...



வேலூர் மாவட்டம் அரக்கோணம் ராமாபுரம் அருகே பணப்பாக்கம் அரசுப் பள்ளியில் படித்து வந்த பதினோராம் வகுப்பு மாணவிகள் தீபா, சங்கரி, ரேவதி, மணிஷா நான்கு பேரும் ஆசிரியர் திட்டியதால் விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தற்கொலை எண்ணங்கள் தமிழகத்தில் அதிகரிக்க என்ன காரணம் ? எங்கு பார்த்தாலும் தற்கொலைகள் ?
நேற்று சத்யபாமா பல்கலையில் ஒரு மாணவி தற்கொலை இன்று நான்கு மாணவிகள் ?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.