11/11/2017

குடியாத்தம் அருகே கந்து வட்டி வசூலித்தவர் கைது...


குடியாத்தம் அருகே அதிக கந்து வட்டி வசூலித்தாக சீவூர் பகுதியை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் கைது. 

பூங்குளம் கிராமத்தை சேர்ந்த மனோகரன் என்பவர் கொடுத்த புகார் அடிப்படையில் குடியாத்தம்  DSP பிரகாஷ்பாபு மற்றும் நகர காவல் ஆய்வாளர் இருதயராஜ் நடவடிக்கை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.