01/11/2017

ஈராக்கிய குர்திஸ்தான்...


சாதி, மதம், நாடு எல்லாம் கடந்து (நம்மை போல்) இனமாக திரண்டு நின்ற குர்த் மக்களின் தாய்நிலத்தின் ஒரு பகுதி தனிநாடாக அமைந்தது..

இதற்கெல்லாம் காரணம் அவர்கள் ஆயுதம் தூக்கியது தான்..

நாமாவது இரண்டு நாடுகளுக்கு இடையே பங்கிடப்பட்டுள்ளோம்.

குர்தி மக்களோ துருக்கி, ஈரான், ஈராக், சிரியா என நான்கு நாடுகளுக்கிடையே சிக்கிக்கொண்டு தவித்த நாடற்ற இனம்.

ஈராக்கிய குர்திஸ்தானுடன் மீதி தாய்நிலமும் இணைந்து குர்திஸ்தான் பிறந்தவைக்கு மனமார்ந்த வாழ்த்து...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.