01/11/2017

மணல் மாபியா கும்பலின் அடாவடித்தனம்...


தமிழ்நாட்டில் ஒரு டன் மணல் ரூ.12500 ஆனால் இறக்குமதி மணல் வெறும் ரூ.2500.

இப்படியே இறக்குமதி மணலை கொண்டு வந்தால் தங்கள் சுரண்டல் தொழில் பாதிக்கப்படும் என அதை தடுக்கிறது மாபியா கும்பல்.

தமிழக ஆறுகளை முற்றிலும் சுரண்டாமல் இவர்கள் ஓயப்போவது இல்லை.

இவ்வளவு குறைந்த விலையில் மணல் கிடைக்கும் போது ஒரு நல்ல அரசாக இருந்தால், இறக்குமதி செய்து விற்க நடவடிக்கை எடுக்கும்.

 ஆனால் அதற்கு நல்ல அரசு வேண்டுமே?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.