31/10/2017

கொரட்டூர் குடிநீர் ஏரியில் காவல்துறை பாதுகாப்புடன் கழிவுநீர் கலக்கும் தமிழக அரசு...


சாலையில் மழை நீர் தேங்குவதால் இந்த நடவடிக்கையாம்..

அப்போ மழைநீர் வடிகால் கட்ட செலவு செய்த பல கோடி பணம் என்ன ஆச்சு?

கழிவு நீர் சுத்திகரிப்புக்கு வருடாவருடம் செலவு செய்யும் பணம் என்ன ஆச்சு?

எந்த வேலையும் செய்யாத இந்த துறை அரசாங்க ஊழியர்களுக்கு எதற்கு சம்பளம்?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.