31/10/2017

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காம பாதிரியார் கைது...


திருச்சி சுப்ரமண்ய புரத்தில் “மேசே மினிஸ்ட்ரி” எனும் பெயரில் சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்தி, அங்கிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியார் கிடியன் ஜேக்கப் கைது.

கடந்த ஒருவருடமாக தலைமறைவாக இருந்த பாதிரியார் கிடியன் ஜேக்கப், நேற்று ஜெர்மன் நாட்டில் இருந்து திருச்சி வந்த அவன் சி.பி.ஐ போலீசாரால் கைது செய்யப்பட்டான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.