31/10/2017

ஆதார் கார்டும் அரசின் சூழ்ச்சியும்...


தற்போது அரசு ஆதார் அட்டையை மொபைல் எண்ணுடன் இணைக்கச் சொல்கிறது அதில் என்ன இருக்கிறது என நீங்க நினைக்கலாம். அப்படி இணைத்தால் நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள், எப்போது, என்ன என்று நம்மைக் கண்காணித்து நம் தனியுரிமையைப் பறிக்கும் திட்டமே இது.

உதாரணத்திற்கு, அரசு நமக்கு விரோதமான செயல்களையே செய்கிறது அப்போது ஸ்பைடர் படத்தில் குறிப்பிட்ட வார்த்தையைக் கண்காணிப்பது போல புரட்சி என்ற வார்த்தையைக் கேட்டாலே சிறை வைத்து விடுவார்கள்.

ஆக மொத்தம் நம்ம வீட்டுல என்ன நடக்குது, எவன் கிட்ட என்ன பேசுறோம்ங்குற பிக்பாஸ் அடிமை திட்டம் தான் இது. ஓடவும் முடியாது, ஔியவும் முடியாது.

மொபைல் எண்-ஆதார் அட்டை இணைப்பு செய்தியையும், இலவசமாக கொடுக்கப்பட்ட ஜியோ திட்டத்தையும் ஒப்பிட்டு பாருங்க புரிதல் வேற லெவல்ல இருக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.