31/10/2017

வசந்த் தொலைக்காட்சி நிருபரின் ரவுடித்தனம்...


ஆவடி இரயில் நிலயத்தில் உரிய பயணச்சீட்டு இல்லாமல் வந்தவரை அபராதம் கட்ட சொன்ன பெண் டிக்கட் பரிசோதகரை, அந்த நபர் நான் ஒரு மீடியா ஆள் (வசந்த் TV) உன்னை என்ன செய்கிறேன் பார் என்று மிரட்டும் வீடியோ.

காவல் துறை மற்றும் இரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.