10/11/2017

சசி ஆதரவாளர்களின் வீடுகளில் நடக்கும் ரெய்டுகளில் அரசியல் உள் நோக்கம்: திருமாவளவன்...


சசிகலா, தினகரன் ஆதரவாளர்களின் வீடுகளில் நடக்கும் வருமான வரித்துறையினரின் சோதனை அரசியல் உள் நோக்கம் கொண்டது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

உட்கட்சிப் பூசலை தீவிரப்படுத்தும் வகையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.