10/11/2017

இளைஞர்கள் கைகோர்த்து உதவினால் நேர்மையாண தமிழகத்தை நிச்சயம் காணலாம் - சகாயம் அறிவிப்பு...


என்னோடு இணைய விரும்பு இளைஞர்கள் இந்த எண்ணை அழைக்கலாம் - சகாயம் அறிவிப்பு...

சேலத்தில் வரும் 19 தேதி இளைஞர்களை திரட்டி பொதுக் கூட்டம் நடத்தும் சகாயம் அவர்கள் , என்னோடு இளைஞர்கள் கைகோர்த்து உதவினால் நேர்மையான தமிழகத்தை நிச்சயம் காணலாம் என அறிவித்துள்ளார்.

சகாயம் அவர்களின் இந்த அறிவிப்பிற்கும் இதற்கு முன்னர் அரசியல் கட்சி தலைவர்கள் இதே போன்று அறிவித்ததற்கும் மிகப் பெரும் வித்தியாசம் உள்ளது,

கலெக்டர் என்ற உச்ச கட்ட அந்தஸ்து அதிகாரத்தில் இருந்த சகாயம் அவர்கள் நேர்மையின் காரணமாக இன்றைக்கு அவர் ஐஏஎஸ் ஆக இருந்தும் என்ன பொறுப்பில் உள்ளார் என்பது நம்மில் பலருக்கு தெரியாது.

தான் நேர்மையானவன் என்பதை இதை விட ஒருவரால் நிரூபிக்க இயலாது. எனவே சகாயம் அவர்களின் இந்த அறிவிப்பை மற்ற அரசியல் கட்சி , நடிகர்ககளின் அறிவிப்பை போன்று நம்மால் பார்க்க முடியாது எனக் கூறுகின்றனர் சகாயத்தை விரும்பும் தமிழக இளைஞர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.