02/12/2017

தனியார் பள்ளியின் அஜாக்கிரதையினால், உயிரிழந்த 3-ம் வகுப்பு சிறுமி...


திருச்சி மாவட்டம் துறையூர் வித்யாமந்திர் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வரும் கனிஷ்கா என்ற சிறுமி பள்ளி முடிந்து வேனில் திரும்பி வரும் போது, வேனில் கிளீனர் இல்லாததால், கதவு திறந்து மாணவி வேனில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக பலியானார்.

இப்பள்ளியின் வேன் இதுபோன்று விபத்தில் சிக்குவது இது 3-ம் முறை என்பது குறிப்பிடத்தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.