07/12/2017

தமிழ்நாடு ஏன் எப்போதும் நடிகர் பின்னாடி அலைகிறது என்பதற்கு முக்கிய காரணமே விபச்சார ஊடகங்கள் தான்....


நடிகன் எவனாவது ஒருவன் வந்துவிட்டால் போதும் தமிழ்நாடே அழிந்தாலும் அதை கண்டுக்கமாட்டானுங்க இந்த விபச்சார  ஊடகங்கள்..

கன்னியாகுமாரி மீனவர்கள் பற்றிய செய்தி நேற்று காணாமல் போய் விட்டது....

விஷால் என்ற தெலுங்கன் தான் முதன்மை செய்தியா இருந்தான்...

தமிழ்நாடு நாசமா போனதற்கு விபச்சார ஊடகங்களே காரணம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.