15/12/2017

ஆய்வு செய்கின்றேன் என்ற பெயரில் நான் குளிப்பதை ஆளுனர் அப்படியே பார்த்து விட்டார் - கடலூரில் பெண் பரபரப்பு புகார்...


ஆளுனர் இன்று கடலூர் வண்டிப்பாளையத்தில் அம்பேத்கார் நகரில் உள்ள ஒரு வீட்டில் கழிவறையை ஆய்வு செய்கின்றேன் எனக் கூறி  வீட்டிற்குள் திடீர் என நுழைந்ததாகவும், அப்பொழுது கீற்று மறைப்பில் பெண் குளித்துக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் பெண் தரப்பில் கூறப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

குளித்துக் கொண்டிருந்த நிலையில் உள்ள நுழைந்த ஆளுனரை பார்த்ததும் பெண் அலறி அடித்தததில் அக்கம் பக்கத்தினர் வந்து அந்த பெண்ணிற்கு ஆடைகளை வழங்கி அழைத்த சென்றதாகவும் கூறப்படுகின்றது.

அந்த பெண் காவல்துறையில் புகார் அளிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. எனினும் இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.