19/12/2017

தமிழக அரசின் கப்பல் போக்குவரத்து நிறுவனம் தான் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம்...


இதை தொடங்கிய நோக்கமே நிலக்கரிகளை எண்ணூர் துறைமுகத்தில் இருத்து ஏனைய கிழக்கு கடற்கரை ஒட்டிய அனல்மின் நிலையங்களுக்கு எடுத்து வருவது...

அதற்காக மூன்று கப்பல்கள் வாங்கப்பட்டது 85,86,87 அதாவது 30 வருடங்களுக்கு முன்.

ஒரு வருடம் சராசரி 2 கோடி டன் நிலக்கரி எடுத்து வரப்படுகிறது.

அதில் தமிழக அரசின் கப்பல்கள் (owned vessels) எடுத்து வருவது வெறும் 30 லட்சம் வெறும் 15% தான்..

மீது 85% சதவிகித கரியானது வாடகை கப்பலில் (chartered vessels) கொண்டு வரப்படுகிறது...

அப்படி வாடகை தொகை கப்பலுக்கு தமிழக அரசே வழங்க வேண்டும்.

சொந்தமாக வாங்கினால் வாடகை கப்பல் காரரிடம் அதிக விலைக்கு தமிழக அரசு அதிக விலைக்கு வாடகை எடுக்கும்.

அடுத்து அந்த வாடகை கப்பலில் முதலாளிகளே அமைச்சர்களாக பினாமிகளாக இருப்பர். அம்புட்டு நல்லவனுங்களா இவனுங்க..

அடுத்து இதே நிறுவனத்தில் சுற்றுலா போக்குவரத்துக்கு இரண்டு கப்பல்கள்.
ஒன்று பொதிகை அடுத்து குகன். கார்ப்ரேசன் கக்கூஸ் போன்றே இரண்டு இருக்கும்.

தன் நாட்டு மக்களுக்கு இரண்டே இரண்டு நல்ல சுற்றுலா கப்பல் வாங்க வக்கற்ற அரசியல் நிர்வாகத்தில் தான் நாம் உள்ளோம்..

அதுவும் தமிழகத்தின் கண்ணியாகுமரியில் கடற்கரையில் இருந்து திருவள்ளுவர் சிலை போக்குவரத்துக்கு... இதில் வருடம் இருபது லட்சம் மக்கள் பயணிக்கின்றனர்.

வேறு எங்குமே கிடையாது. இப்படி ஒரு தொலைநோக்குடைய அரசு.

ஒரு பக்கம் கடலை கொண்ட மாநிலத்தில் எப்படியெல்லாம் சுற்றுலா துறையை மேம்படுத்தியிருக்கலாம்.

இதற்கு தற்போதைய மந்திரி எடப்பாடி பழனிச்சாமி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.