14/12/2017

தமிழ்நாட்டு தேர்தல்ல வந்து பாஜக பிரதமர் மோடி மூன்று முறை அழுதிருப்பாரா ?


மசூதியா கோவிலான்னு கேட்ருப்பாரா ?
பாகிஸ்தான் சதின்னு புலம்பியிருப்பாரா?

என்னை கொல்லப்பார்க்கிறார்னு புருடா விடுவாரா ?

இதையெல்லாம் நம்புமளவு குஜராத்திதான் முட்டாள்னு அவருக்கும் தெரியும்.

இதை எல்லாம் சொன்னா கூட்டத்திலேயே சிரிச்சு கலாய்ச்சுடுவானுகன்னு தமிழக பாசகவுக்கும் தெரியும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.