11/12/2017

பாஜக பணம் பதவி வெறிக்காக எதையும் செய்யும் பொன். ராதாகிருஷ்ணன் எனும் பொய். ராதாகிருஷ்ணன் பேட்டி...


ஒக்கி புயலில் காணாமல் போன மீனவர்களை மீட்க கப்பல்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், கடலில் இறந்து மிதக்கும் மீனவர்களின் உடல்களை மீட்டுக் கொண்டு வரவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது- மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தகவல்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.