24/01/2018

பாண்டிச்சேரியில் இருந்து கடலூருக்கு 100 மது பாட்டில்களை கடத்தி வந்த இளம் பெண் பிடிபட்டார்...


அனுசியா என்ற அந்த பெண்ணை போலிசார் வாகன சோதனையின் போது கைது செய்துள்ளனர்..

சந்தேகம் வராமல் இருக்க இவரது கணவர் லெனின் தனது மனைவியை வைத்து இந்த வேலைகளை செய்து வந்துள்ளது தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் அனுசியாவின் கணவரை தேடி வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.