24/01/2018

கட்டண உயர்வு: அரசு பஸ் சிறைபிடிப்பு...


பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகத்தில் கல்லூரி மாணவ-மாணவிகளின் போராட்ட்டம் தீவிரமடைந்து வருகிறது. கட்டண உயர்வைக் கண்டித்து பல பகுதிகளில் அவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தை மாணவர்கள் சிறைபிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.