26/01/2018

ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் தினசரி வாகன சோதனை நடத்தி 100 வழக்குகள் பதிய வேண்டும் என்பது அதிகாரிகள் உத்தரவு...


வாகன தணிக்கை என்ற பணி இல்லையெனில் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவு ஏற்படும். இதை தடுக்கவே இந்த உத்தரவு ஏனெனில் காவல்துறையும் மக்களும் நட்புறவாக செயல்பட்டால் பலரின் போலி முகத்திரைகள் கிழியும். சட்டத்திற்கு புறம்பான எந்த ஒரு செயலும் செய்ய முடியாது.

வாகன தணிக்கை செய்ய காவலர்களுக்கு விருப்பமே இல்லை ஆனால் அதிகாரிகளால் கட்டாயபடுத்தி அனுப்பபடுகின்றனா்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.