15/01/2018

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆண்டிப்பந்தல் என்ற இடத்தில் சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிச் திருவாரூர் சென்ற தனியார் பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்து...


7க்கும் மேற்பட்டவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.