29/01/2018

ஆசிரியரை கொன்ற மாணவர்கள்...


என்ன சமூகமடா இது?

நாகப்பட்டிணம் மாவட்டம்  வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு ஊராட்சி வெள்ளப்பள்ளம் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சிவகுமார் என்பவரை ஐந்து மாணவர்கள் சேர்ந்து குளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளனர். இரண்டு மாணவர்கள் போலீஸில் சிக்கினர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.