20/01/2018

கன்னட தெலுங்கர் ஈ.வே. ராமசாமியின் சாதி வெறி...


முதுகுளத்தூர் கலவரத்திற்கு பிறகு - பசும்பொன் முத்துராமலிங்க தேவரை கைது செய்ய காமராசருக்கு யோசனை சொன்ன  ஈ.வே. ராமசாமி நாயக்கர்...

கீழ்வெண்மணி படு கொலைகளுக்கு பிறகு கோபாலகிருஷ்ணன் நாயுடுவை கைது செய்ய சொல்லி அண்ணாதுரைக்கு ஆணையிடவில்லை.

காரணம் - நாயக்கரின் சாதி பாசம்.

நாயுடுவுக்கு நாயக்கர்வாள் உதவாமல் யார் உதவுவார்கள்.

இந்த அப்பட்டமான வடுக தெலுங்கு திராவிட சாதி வெறி கும்பல் தான், முத்துராமலிங்க தேவரை சாதி வெறியர் என்று ஏசுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.