16/01/2018

திராவிடத்தின் பெயருக்கு பின்னால் ஒலிந்துக் கொண்டு தெலுங்கன் இதுவரை செய்த அட்டூழியங்களும் தமிழின அழிப்பும் போதும்...


தமிழருக்கான விடுதலையை தமிழரே பெற்றுக் கொள்வோம்..

வந்தேறிகள் எங்களுக்காக போராடுவதைப் போல நடிக்கத் தேவையில்லை..

ஈழத்தை நீங்கள் பெற்றுத் தருவதாக கூறி தமிழக மக்களையும் ஈழத்து தமிழர்களையும் ஏமாற்றியது போதும்..

உண்மையில் தமிழர்களுக்கு போராடுபவர்கள் முதலில் இங்கு அகதி முகாம்களில் உள்ள தமிழர்களை விடுதலை செய்யுங்கள். இங்குள்ள தமிழர் பிரச்சனையை போக்குங்கள்.

தமிழரின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி இருக்கும் வந்தேறிகளை அகற்றி தமிழ் சாதிகளை பதவியில் அமர வையுங்கள்.

தமிழ் மண்ணில் வாழ்ந்து, தமிழரின் நலனை பேணி தருகிறேன் என்று சொல்லி மனுவாதிகளிடம் (ஆரியனிடம்) இருந்து காத்து தருகிறேன், என சொல்லி தமிழ் மண்ணை அன்று முதல் இன்று வரை உறிஞ்சி பிழைக்கும் வந்தேறி கூட்டமே…

திராவிடம் தமிழில் இல்லாத திராவிடம் என்றாய். எலி இடம் இருந்து காப்பாற்றுகிறேன் என்று சொல்லி.. பசு தோல் போர்த்திய புலி போல தமிழரை ஏமாற்றிய எட்டப்பர்களே…

கேரளா மண்ணை மலையாளி ஆள்வான்…
கர்நாடக மண்ணை கன்னடன் ஆள்வான்…
ஆந்திராவை உங்க சண்டாள வம்ச தெலுங்கன் ஆள்வான்..

தமிழ் மண்ணை திராவிட வந்தேறி தெலுங்கன் கன்னடன் மலையாளி ஆள்வான்..

தமிழன் விரல் சூப்பி நிற்பான்…

இனி கனவு காணாதே…..

தமிழரே தமிழ் மண்ணை ஆள வழி வகை செய்வோம்...

தமிழ் தேசிய தலைவர் திரு. பிரபாகரன் வழி ஒற்றி வாழும் மானமிகு மறத்தமிழர் நாங்கள்…

மறவர்.. கள்ளர்.. மள்ளர்.. பரதவர் … நாடார்… வன்னியர்… கவுண்டர்.. இடையர்.. கோனார்… குறவர்.. மலை சாதி மக்கள் என தமிழரின் முகங்கள் அதிகம்…

உன்னை போல வந்தேரியரால் தமிழர் பிரிவு கண்டோம்…

சங்க காலத்திலும் தமிழ் ஈழத்திலும் சாதி இல்லை… இனி தமிழர்களாக ஓன்று கூடுவோம்…..

தமிழரே தமிழ் மண்ணை ஆள்வோம்… வெல்வோமடா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.