16/01/2018

மத்திய பிரதேசத்தில் ஆசிரியர்கள் தலைமுடியை மழித்து போராட்டம்...


மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் பகுதியில் தற்காலிக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

2.88 லட்சம்  ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக தற்காலிக ஆசிரியர்கள் ஆகவே வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு ஆசிரியர்களாக அவர்களையும் பாவித்து அரசு ஊழியர்களுக்கு நிகரான சம்பலம் மற்றும் சலுகைளை அளிக்க வேண்டும் எனக் கோரி போராட்டம் நடத்தியுள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.