24/02/2018

பாஜக வின் ஆர் எஸ் எஸ் அமைப்பு சார்பில் இயங்கிய 125 பள்ளிகளை மூடிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி...


NOC முறையாக வாங்கப்படாமலும் மாநில பாடதிட்டதின் கீழ் இல்லாமல் செயல்பட்டதால் அவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த மாநில கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் மத ரீதியிலான பயிற்றுவித்தலை பள்ளி என்ற பெயரில் அனுமதிக்க முடியாது எனவும் இது தொடர்பாக புகார்கள் வந்ததாகவும் அம்மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.