24/02/2018

பூணூல் போட்டக் குயவர்...


வேறு எந்த சாதியையும்
அவன்-இவன்,
அந்த பய -இந்த பய,
அந்த புத்தி - இந்த புத்தி,
அதுக - இதுக
என்று பேசினால் பிற்போக்கு..

ஆனால்...

பார்ப்பனர்களை
பாப்பான்,
பாப்பாரப்பய,
பார்ப்பன புத்தி, குடுமி,
பூணூல்,
அவாள்,
என்றெல்லாம் பேசினால் அது மட்டும் முற்போக்கு..

இப்பொது முற்போக்கிற்கு வந்த சோதனையைப் பாருங்கள்...

1837 ல் வரையப்பட்ட இந்த ஓவியம் பூணூல் போட்டபடி ஒரு குயவர் பானை செய்யும் காட்சியை கண்முன் நிறுத்துகிறது..

"Seventy-two Specimens of Castes in India" எனும் புத்தகத்தில் இது இடம்பெற்றுள்ளது.

நம்புங்க மக்களே...

பூணூல்னா பார்ப்பான்..
ஒரு பூணூல் ஒரு கோடி ரூபாய்..
அது போட்டவன் உயர்சாதி..
சமஸ்கிருத ஆரியனின் அடையாளம்...

பூணூல்.. பூணூல்.. பூணூல்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.