06/02/2018

நெடுங்குன்றம் அருகே பள்ளி அருகாமையில் அமைந்துள்ள கண்ணாடி பாட்டில் சுத்தம் செய்யும் கம்பெனியில் இருந்து வெளியேற்றபடும் ரசாயனம் கலந்த தண்ணீர் நெடுங்குன்றம் ஏரியின் கால்வாயில் கலக்கிறது...


இதனால் தண்ணீர் மாசடைகிறது. மீன்களும் செத்து மிதக்கின்றன.இந்த தண்ணீரை குடிக்கும் ஆடு, மாடுகளுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்படும் அவலம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.