06/02/2018

தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் , வேலூர் திருபத்தூரில் பரபரப்பு...


பாபு என்ற தலைமை ஆசிரியரை 11 ஆம் வகுப்பு மாணவன் ஹரிஹரன் கத்தியால் இன்று குத்தியுள்ளான்.

சக மாணவருடன் சண்டையிடுவதாக அடிக்கடி தலைமை ஆசிரியர் கண்டித்து வந்ததாகவும் இன்று அவ்வாறு கண்டிக்கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தியதாக கூறப்படுகின்றது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.